மகேஷ்குமார் செல்வராஜ்
-
சிறுகதைகள்
ஓங்காரமாய் நின்ற மெய்யே – மகேஷ்குமார் செல்வராஜ்
இரவு மழை பெய்திருக்க வேண்டும்.கங்கையின் படித்துறை கழுவி சுத்தம் செய்ததைப் போல் பளிச்சென்று இருந்தது. கங்கை இன்னும் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூன்றாவது முறை முங்கி எழுந்து அப்படியே சில நிமிடங்கள் ஆற்றில் நின்று கொண்டிருந்தான். கரையேறி வந்தவன் அப்படியே…
மேலும் வாசிக்க