மணி எம் கே மணி
-
இணைய இதழ்
மாசற்ற சோதி! – மணி எம் கே மணி
சிவதாசன் ஒரு சிறுகதை எழுத விரும்பினான். ஆனால், அவன் எண்ணத்துள் அது படிந்து அமரவில்லை. வந்தால் வருவேன், வாராமலும் போவேன் என்கிற நழுவலில், பல முறையும் திரண்டது போலவே சரிந்தது. முற்றிலும் அது வேண்டாம் என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டால்தான் என்ன?…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
வருகை- எம் கே மணி
அந்த மேட்டில் இருந்து இறங்கும் சாலை மிக நீளமானது. அப்புறம் கொஞ்சம் சமநிலை, அந்த இடத்தில் பாதையோரத்தில் இடுப்பளவு உயரத்தில் ஒரு கோவில் பண்ணி அதற்குள் கறுப்பாக ஒரு விநாயகரை வைத்திருக்கிறார்கள். இரவும் பகலும் அவர் இருப்பது இருட்டில்தான். இப்படி காடு…
மேலும் வாசிக்க