மதிக்குமார் தாயுமானவன் கவிதைகள்
-
இணைய இதழ் 100
மதிக்குமார் தாயுமானவன் கவிதைகள்
உயிர்த்தெழ வேண்டாம் நெடுநெடுவென வளர்ந்தமரம் போலநீண்டு செல்கிறது இரவு.இந்த நாளின் மகிழ்வுகளைஅதன் அடியிலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.மூன்றடி உயரம் வரை வருகிறது.போலவே இந்த நாளின் துயர்களைஅதன் மேல் அடுக்குகிறேன்.இரவு இன்னும் வளர்ந்துகொண்டே செல்கிறது.இரவை இரண்டாக வெட்டுகிறேன்.மகிழ் இரவு : துயர் இரவுமரம் இருந்த…
மேலும் வாசிக்க