மனோரஞ்சிதம்
-
சிறுகதைகள்
மனோரஞ்சிதம் – வளன்
அந்த மனோரஞ்சித கன்றை வீட்டில் நட்டு வைத்தபோது, வீட்டில் உள்ள அனைவரும் எதிர்த்தார்கள். அப்படிச் சொல்வது முறையாக இருக்காது. எங்கள் வீட்டு நாய்க்குட்டியைத் தவிர அனைவரும் எதிர்த்தார்கள். வீட்டின் பின்புறம் வெயில்படும் ஒரு சிறிய இடத்தில் அதை நான் நட்டு வைத்துக்கொண்டிருக்கும்போது, நாய்க்குட்டி படுசமத்தாக…
மேலும் வாசிக்க