மரண ஓலம்
-
இணைய இதழ்
மரண ஓலம் – எஸ்.உதயபாலா
கைகளை விரித்து ஓலமிட்டுக்கொண்டிருந்த அந்த ஆலமரத்திற்கு இப்படியான சூழல் முன் எப்போதும் வாய்த்திருக்கவில்லை. ஆகவே, இப்போது கிடைக்கப்போகும் உயிரை முழுக்க உறிஞ்சி தன்னை பல வருடங்களுக்குப் பேய் மரம் என்று நிலை நிறுத்திக்கொள்ளவே அம்மரம் ஆசைப்படும் என நினைக்கிறேன்! மேலும், அம்மரம்…
மேலும் வாசிக்க