மரண_மதுரம்

  • கவிதைகள்
    அ.நிர்மலா ஆனந்தி

    மரண_மதுரம்

    வாழ்வின் பக்கங்களில் ‎மரணம் ராஜரீக கம்பீரம் ‎கரை நனைபவன் ‎ஆழ்கடலின் அமைதி ‎அறிந்திருக்க வாய்ப்பில்லை ‎ ஆரத்தழுவி தலைகோதலாய் ஆசுவாசப்படுத்தும் மரணத்தின் பரிசுத்தம் பயத்திற்குரியதன்று   சுயம் மறக்க செய்யும் மாய இசையிடம் இலகுவாக தன்னை கையளிக்கும் கலையை வாழ்க்கை வழிநெடுக…

    மேலும் வாசிக்க
Back to top button