மராத்தி கவிதைகள்
-
இணைய இதழ்
மராத்தி கவிதைகள் (தமிழில்: மதியழகன் சுப்பையா)
அவைகளுக்கு அப்பால் – குஸுமாக்ராஜ் ஒரு நாகரீக நகரமொன்றில், நள்ளிரவில், நாற்சந்தியொன்றில் நெடுநாள் நின்று கால் கடுத்த ஐந்து சிலைகள் ஆசுவாசமாக உட்கார்ந்து, பேசத் துவங்கின கூலிக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமாகி விட்டது கவலையளிக்கிறது என்றது ஜோதிபா பூலே மராட்டியர்களுக்கு மட்டுமே பெருமையாகி…
மேலும் வாசிக்க