மலர்விழி இளங்கோவன் கவிதைகள்

  • இணைய இதழ் 100

    மலர்விழி இளங்கோவன் கவிதைகள்

    தவளையை வரைகிறவன் வீட்டுப்பாடத்திற்குத்தவளையொன்றை வரைய வேண்டுமெனஅம்மாவிடம் சொல்லியபடிஇரு கைகளையும் தரையூன்றித்தவ்விக் கொண்டிருக்கும்அச்சிறுவனைப் பிடித்துஇடம் அமர்த்துவதற்குள்வீட்டை நிறைக்கிறதுஅம்மாத்தவளையின் சத்தம் சிறுவன் சுவற்றில் தேய்த்த சோடா மூடியில்ஒற்றை வரள் தவளையின் தொண்டை.பிதுங்கியுருளும் அம்மாவின் பார்வையில்அதனை அடக்கியவன்பின்னொரு தனிமைப்பொழுதின் உரையாடலுக்கெனஅந்தக் ‘கொர்ர்ரக்’குகளைத்தன் கால்சட்டைப் பையிலிட்டுப்பத்திரப்படுத்திக் கொள்கிறான்…

    மேலும் வாசிக்க
Back to top button