மலையாள திரைப்படம்
-
இணைய இதழ்
திரைப்படத்திற்கும் அப்பால் மிச்சம் இருப்பவர்கள் – கவிதைக்காரன் இளங்கோ
இந்தியாவின் நீதிமன்றங்களில் முடிக்கப்படாத வழக்குகளின் நிலுவை எண்ணிக்கை மட்டும் நாற்பத்தி ஏழு மில்லியன் என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்டது.. என்கிற புள்ளிவிபரக் கணக்கோடு ஒரு திரைப்படத்தின் இறுதித் திரை நம் கண்முன்னே தம் திரைக்கதையை முடித்துக்கொண்டு இருண்டு விடுகிறது. அந்தத் திரைப்படம் ‘Saudi…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
‘மாயாநதி’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – முரளி ராமகிருஷ்ணன்
படம் – மாயாநதி இயக்குநர் – ஆஷிக் அபு “காதல் என்பது தேன்கூடு அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு” என கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாடலில் எழுதி இருப்பார். காதல் வாய்க்கப்பெறுவது மட்டுமல்ல,இருவருக்கும் காதல் அரும்பி அந்தப் பயணத்தில் வரும் சிறுசிறு ஊடல் நிரந்தர…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
யார் ஹீரோ? யார் வில்லன்? – ‘அய்யப்பனும் கோசியும்’ மலையாளத் திரைப்பட விமர்சனம்
மீண்டும் மீண்டும் தங்களை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள் மலையாளத்து திரையசுரர்கள். ஒரு காலத்தில்… ஒரு காலத்திலென்ன ஒரு காலத்தில்? இப்பொழுதும் வயதேறியவர்களுக்கு மலையாளப் படமென்றால் சட்டென நினைவடுக்கின் தாழ்வாரத்திலிருந்து மேல்மட்ட எண்ண அலைக்குள் வெளிப்படும் எண்ணம் வேறு மாதிரியானதாகத்தான் இருக்கும். அதிலொன்றும்…
மேலும் வாசிக்க