மல்லி

  • இணைய இதழ்

    தெய்வமே சாட்சி! – மல்லி

    ‘ஒரு சின்ன சைஸ் பிராந்தி பாட்டில் குடுங்க ‘ என்று பல வருடங்களுக்கு முன் திருவான்மியூர் ஒயின் ஷாப்பில் கேட்டதும், ஒருவிதக் கலக்கத்துடன் என்னைக் கடைக்காரர் பார்த்தார். ‘சாமி கும்முட‘ என்று நானே சொன்னதும்தான் அவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். சிறுவயது முதற்கொண்டே, வீட்டில் எவரேனும்…

    மேலும் வாசிக்க
Back to top button