முகவரி இல்லாதவன்

  • சிறுகதைகள்
    உஷாதீபன்

    முகவரி இல்லாதவன்  – உஷா தீபன்

    என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால்கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார். அல்லது அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டுதான் பாக்கியிருக்கிறது…

    மேலும் வாசிக்க
Back to top button