முதிர்ந்தவன்

  • சிறுகதைகள்
    உஷாதீபன்

    முதிர்ந்தவன் – உஷா தீபன்

    எனக்கு வயது எழுபது நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் என் மகனோடு இருப்பது எனக்குப் பொருந்தி வரவில்லை. “நீயா ஏதாச்சும் நினைச்சுக்கிறே” என்கிறான் அவன். மகனின், மருமகளின் வாழ்க்கைமுறை என்னுடைய இளம்பிராய வாழ்க்கைமுறையிலிருந்து எவ்வளவோ மாறுபட்டிக்கிறது. என்னால் சகிக்க முடியவில்லை. “எதையும் கண்டுகொள்ளாமல்…

    மேலும் வாசிக்க
Back to top button