முனைவர் ஜெயந்தி நாகராஜன்
-
சிறார் இலக்கியம்
சிறார் பாடல்கள்- முனைவர் ஜெயந்தி நாகராஜன்
1. அன்பு வழி எங்கும் இருக்கும் பரம்பொருளே என்னைக் காப்பாய் அனுதினமே உந்தன் அருளும் இல்லாது எந்த செயலும் நடவாது அன்பு வழியில் நாளும் சென்று அடைவேன் உந்தன் அருளைத்தான் அன்பு இருக்கும் நெஞ்சகமே ஆண்டவன் உறையும் கோவிலாம் 2. கைத்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
கலியுக நீலகண்டன் (நாடகம்)
காட்சி 1. ‘இடம் வீடு’ பாத்திரங்கள் சந்திரசேகர், மனைவி பர்வதம் பர்வதம்: என்னங்க! வழக்கத்தைவிட இன்னிக்கு சீக்கிரமா பள்ளிக்குப் புறப்படத்தயாராயீட்டீங்க! சந்: ஆமாம்! பர்வதம்! பள்ளிக்கூடத்திலே விழா ஏற்பாடு தொடர்பா நிறைய வேலை இருக்கு. அதான். [அப்போதுஅலை பேசியின் ஒலி கேட்கிறது]…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
அம்மா என்றால் அன்பு [ நாடகம்]
காட்சி 1. இடம் பள்ளிக்கூடம் பாத்திரங்கள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தாமஸ் த.ஆ: என்ன! நன்றாக யோசித்துத்தானே முடிவெடுத்திருக்கிறீர்கள்? ஆ1: ஆம்! ஐயா! நன்கு தீர ஆலோசனைக்குப் பிறகே தங்களிடம் இவ்விஷயத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஆ2: நண்பர் சரியாகத்தான் சொல்கிறார். தாங்கள்…
மேலும் வாசிக்க