மு.பாலசுப்பிரமணியன்

  • சிறார் இலக்கியம்

    குறள் சொல்லும் மணிக்கூண்டு

    புதுவை மாநில எல்லையிலே புகழ்பெற்ற ஊராம் முத்தியால்பேட்டை இதமாய் தென்றல் வீசிவரும் இயற்கை நெய்தல் நல்லூராம் சென்னை செல்லும் சாலைக்கு தேசத்தந்தை நற்பெயராம் அண்ணாந்து பார்க்கும் நிலையினிலே அங்கே நிற்கும் மணிக்கூண்டு அப்பாவோடு பள்ளிக்கு அன்றாடம் செல்லும் போதினிலே தப்பாமல் அப்பா…

    மேலும் வாசிக்க
  • சிறார் இலக்கியம்

    சிறு சேமிப்பு- சிறுவர் பாடல்

    சிறு சேமிப்பு சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்ந்தே ஆறாய்ப் பாய்கிறது சின்ன சின்ன மணல்துகள்தான் சேர்ந்து மலையாய் உயர்கிறது சின்ன சின்ன பூக்கள் தான் சேர்ந்து பூமாலை ஆகிறது சின்ன சின்ன விதைகள்தான் வளர்ந்து மரமாய் எழுகிறது சிறுக சிறுக  சேமித்தால்…

    மேலும் வாசிக்க
  • சிறார் இலக்கியம்

    சிறுவர் பாடல்

    ஆடு மேய்க்கும் தாத்தா கருக்கலில் தாத்தா எழுந்திடுவார் கடகட வெனவே கிளம்பிடுவார் வாளியில் கூழை ஊற்றிடுவார் வறுத்த மிளகாய் எடுத்திடுவார் ஆடுகள் ஓட்டிக் கிளம்பிடுவார் அடிபட்ட குட்டியை தூக்கிடுவார் மேடு பள்ளம் பார்க்காமல் மெனக்கிட்டு காட்டை அடைந்திடுவார் பசுமை புல்வெளி பார்த்ததுமே…

    மேலும் வாசிக்க
Back to top button