யாழ் ராகவன் கவிதைகள்

  • கவிதைகள்

    யாழ் ராகவன் கவிதைகள்

    எனது வேதனகளை மொழிபெயர்த்து பகர்கிறது அறையின் ஐந்தாவது சுவர் வெறுமையின் கோரம் கடித்த தனிமையின் மீது பீறிடுகிறது ரத்தம் நிகழின் தூக்குமேடையில் பிசுபிசுத்தபடி நிற்கிறது நிர்வாணம் கலையாத நிழல் காலைச் சுற்றி கழுத்தைக் கௌவிய மௌனத்திக்கு குரல்வளைக் குருதிக்கு முன்னேறுகிற அவசரம்…

    மேலும் வாசிக்க
Back to top button