ராம் பிரசாத்
-
இணைய இதழ்
ஹம்ரீ – ராம்பிரசாத்
“அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி” என்றாள் மரியம். “எனக்கு இன்னும் மணமாகவில்லை. அதனால், அழைத்தவுடன் வர முடிந்தது” என்றேன் நான். “அவர்கள் எங்களிடமிருந்து எதையோ மறைப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அது என்ன என்பதைக் கண்டுபிடிக்கத்தான் உன் உதவி தேவைப்படுகிறது.” என்றாள் மரியம். “அவர்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பிரதியெடுக்காதே – ராம்பிரசாத்
“உனக்குத் தெரியுமா? சரித்திரம் புகழும் ஈடு இணையற்ற காதலர்களாய் நாம் வலம் வருவோம் என்று ஒரு காலத்தில் நான் நினைத்திருந்தேன்” என்றாள் மிலி படுத்திருந்த படுக்கையில் வீட்டின் கூரையைப் பார்த்தபடி. “ஏன்? அதற்கென்ன?” என்றான் கரீம் மிலியின் அருகில் அவளுக்கு முதுகைக்…
மேலும் வாசிக்க