ரூஹ் நாவல்
-
கட்டுரைகள்
லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்
படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும்…
மேலும் வாசிக்க