றாம் சந்தோஷ்
-
கட்டுரைகள்
தாபங்களின் ரூபங்கள் – ஜார்ஜ் ஜோசப்
றாமின் இரண்டாம் பருவம் கவிதைத் தொகுப்பு, அதன் அட்டைப்படத்திலிருந்துதான் பேசப்போகும் அரசியலைத் தீர்க்கமாக முன்வைக்கிறது. அட்டைப் படத்தின் வீரியம் துளியும் குறையாமல் இறுதிவரை நீள்கிறது. இரண்டாம் பருவம்நூல்’ அதிகமும் நான்’கள்’, ‘மீறியும்தீண்டு’ என இரட்டைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ’ஆஹாங் என்றொரு மகாதத்துவம்’…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
றாம் சந்தோஷ் கவிதைகள்
‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம் இதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்திருந்த வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்றேன் ‘ஆஹாங்’ என்றார் வடிவேலு…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
நான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )
கடந்த பத்தாண்டை விடவும் தற்போதைய டிஜிட்டல் உலகமானது எத்தனையோ மாறுபட்டதாய் இருக்கிறது. நம் உறுப்புக்களை இயக்கும் மூளையாய் கைபேசிகள் மாறி உள்ளன. பல்கிப் பெருகிக் கிடக்கும் தகவல் நிலத்தில் எது உண்மையின் உண்ணத்தக்க கீரை என்றோ, எவை தகாத களைகள்…
மேலும் வாசிக்க