வசந்தி முனீஸ்

  • இணைய இதழ்

    முட்டுமாடு – வசந்தி முனீஸ்

    “என்னவோய்! வெள்ளனயே எங்க வேகமாப் போறேரு? “ “மாடு ஒன்னு செத்துப் போச்சிவோய்! அதான் தூக்கிப்போட சுப்பன கூப்படப் போறேன்.”  என்று திண்ணையிலிருந்து கேட்ட நம்பியிடம் பதில் கூறிவிட்டு மீண்டும் வேகமாய் நடந்தார் சாமிக்கண். ஊரிலிலுள்ள அனைவரும் சுப்பையாவை ‘சுப்பன்’ என்றும்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அவன் பெயர் என்ன? – வசந்தி முனீஸ்

    “அத்த ரேணுவ எங்க? ஏதோ பிரச்சினைன்னு எங்க அம்மா சொன்னா! “ என்று ரேணுகா தேவியின் அம்மாவிடம் கேட்டாள் ரேணுவின் தோழியான எதிர்வீட்டு கோகிலா. “ஆமாட்டீ…மாப்புள வூட்டுலருந்து இன்னைக்கு அதப்பத்தி பஞ்சாயத்துப் பேசத்தான் அவுங்க அம்மையும் அப்பனும் ஊர் பெரியவங்கள கூட்டிட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஓட்டலாட்டு – வசந்தி முனீஸ்

    “ஓ! பாண்டி மச்சான் கூப்பிட்டீயராம… ஒம்ம தங்கச்சி சொன்னா.என்ன விசியம்?” என்றான் முத்துராஜ். “டூவீலர் ஒன்னு வாங்கனும் மாப்ள.” “வாங்கிட்டாப் போச்சி.தென்காசி-ஆலங்குளம் இல்ல அஞ்சுகிராமத்துக்கு போலாம்.” “மாப்ள ஒரு பைக்கு வாங்க பாடுரு விட்டு பாடுரு போனுமா?” “இல்ல மச்சான். அங்கப்போனா…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    சுடுகாட்டு ஆலமரமும் வெள்ளாட்டு ஆறுமுகமும் – வசந்தி முனீஸ்

    “வீடுவரை உறவு வீதிவரை மனைவி  காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ!”  தான் எழுதிய வரிகளுக்கு கீழே தந்தம் போன்ற வெண்பற்களால் பிணமெரிக்கும் மயானக்கூரை அருகே நின்ற மய்யவண்டியில் வரைந்த ஓவியத்தில் பிச்சிப்பூவாய் சிரித்துக்கொண்டிருந்தார் கண்ணதாசன். வெயில் தாங்காத தன் வெள்ளாட்டங்குட்டிகளோடு, தானும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வாயில்லா ஜீவன்கள் – வசந்தி முனீஸ்

    அழகான பொண்ணுக்கு அசிங்கமாய் மீசைமயிர்கள் முளைத்திருப்பதுபோல, பூச்செடிகளும் பழம் தரும் மரங்களும் நெறஞ்ச தோட்டத்து நடுவுல ஊம சித்தப்பாவின் பாழடைஞ்ச பழைய ஓட்டுவீடு. வீட்டைச்சுற்றி பெரிய மதில்சுவர். உள்ளே யாருமேறி குதித்திட முடியாது. குதித்தவனை கடித்துக் குதறாமல் செவலையும் விட்டது கிடையாது.…

    மேலும் வாசிக்க
Back to top button