வத்ஸலா என்றொரு வீணை
-
இணைய இதழ்
வத்ஸலா என்றொரு வீணை – ந.சிவநேசன்
‘இந்த இரவு ஏன் இவ்வளவு நீள் சுமையாய் இருக்கிறது. ரோஜா இதழ்களையொத்த இந்த இமைகளின் மேல் இவ்வளவு கனத்தை தூக்கி வைக்க முடியுமா? முடிகிறதே..விடிய விடிய இறக்கி வைக்க முடியாமல் சுமக்கவும் தான் முடிகிறதே’ தேக்கு மரத்திலிருந்து உதிர்ந்த பழுப்பிலையொன்று வத்ஸலாவின்…
மேலும் வாசிக்க