வாசகசாலை

  • இணைய இதழ் 110

    காலம் கரைக்காத கணங்கள்- 17; மு.இராமனாதன்

    ஹாங்காங்கில் சின்ன சின்ன இலக்கிய வட்டங்கள் புலம் பெயரும் சமூகங்கள் தங்கள் அடையாளங்களை புகுந்த மண்ணிலும் நிறுவ முயற்சிப்பார்கள். சமயமும் வழிபாட்டுத் தலமும் அதில் முக்கியமான இடம் பெறும். அது பண்பாட்டுத் தொடர்ச்சியிலிருந்து வருவது. உணவும் தவிர்க்க முடியாதது. நாக்கு பழகிய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 20 – யுவா

    20. நேருக்கு நேர் ‘’வேந்தே… நம் நாட்டின் எல்லையில் அரிமாபுரி அரசியும் அந்நாட்டுப் பெண்களும் திரண்டு வந்துள்ளார்கள்’’ குழலனின் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு சுகந்தன் சில அடிகள் நகர்ந்தபோது, ஒரு வீரன் வேகமாக உள்ளே வந்து சொன்னான். புலிமுகன் திகைத்துப் போனார்……

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    அசாதாரணமான வெள்ளரிக் காய்-ஷாராஜ் 

    (ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) ஒரு தோட்டக்காரரின் தோட்டத்தில் ஒருநாள் பீப்பாய் அளவுள்ள வெள்ளரிக் காய் காய்த்திருந்தது. அதன் ப்ரம்மாண்டத்தைக் கண்டு அவர் அதிசயித்தார். குடும்பத்தாரிடமும் அண்டை அயலாரிடமும் அதைத் தெரிவிக்கவே, அவர்களும் வந்து கண்கள் விரியப் பார்த்து அசந்தனர்.   சேதி பரவி,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    கி.கவியரசன் கவிதைகள்

    இவ்வளவு அழகாகமெதுவாகஇந்த வாத்துகள்சாலையைக் கடக்கும்போதுஉலகம் எவ்வளவு வேகமாகச் சுழன்றால்எனக்கென்ன?* திடீரென வந்து முட்டி மோதும்புரட்டிப் போடும்அடித்துச் செல்லும்பிறகு எங்காவதுகரை ஒதுக்கி விடும்காட்டாற்று வெள்ளம் கவிதை.* அன்றொரு நாள் இங்குதான்செடிகளுக்கு அருகில்மண்ணின் மீதுஒரு பழத்தை வைத்தேன்அதைக் காணவில்லைமண் தின்றிருந்தது நேற்று கடற்கரையில்அலைகளில் கால்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    இளையவன் சிவா கவிதைகள்

    பிறந்த தின வாழ்த்தெனமகளுக்கு மரக்கன்றைப் பரிசளித்தேன்பாடங்களிலும் படங்களிலும் மண்ணின் பெருமைகளைமனப்பாடம் செய்த மகள்மரக்கன்று நடவீட்டைச் சுற்றித் தேடுகிறாள் மண் பரப்பைஅரையங்குல இடத்தையும்அறை என நிரப்பி விடும்அடுக்கக இல்லத்தில்அனாதையாய்இறப்பு நாளை எதிர்நோக்கி மூலையில் கிடக்கிறாள்வனங்களின் தாய். * ஆங்கார மிருகம் அடிபணியாமல்அதிகாரம் கொண்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    பிறைநுதல் கவிதைகள்

    சட்டப்படி இரண்டு போதுமே! அப்பொழுது அதன் பெயர் அதுவல்ல!இப்படித்தான் அன்றும் ஆரம்பித்ததுஅது ஒரே வார்த்தைதான்மூன்றே மூன்று எழுத்துகள்தான்இரண்டரை மாத்திரைகள்தான்அதனால்நடுகல்களையும் அண்டவெளியையும்மட்டும் வணங்கியவர்களின் தெய்வங்கள்முப்பத்து முக்கோடி என்று பல்கிப்பெருகினகுலம் கோத்திரமாகி அதுபிறப்பின் அடிப்படையில் என்றானதுகோடாரிக்காம்புகளும் வந்தேறிகளும்அரசக்கட்டிலில் அதனை அமர வைக்கசிறு குறு தெய்வங்களையும்இந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    ராணி கணேஷ் கவிதைகள்

    எல்லாம் முடிந்துவிட்டதுஎன்ற எண்ணத்தில் சோர்வுறும் மனதைஒற்றைப் புன்னைகையில் உயிர்க்க வைக்கிறாய்மாயங்கள் நிறைந்த மந்திரப் புன்னகைமறையாமல் இருக்கட்டும் உன்னிடமிருந்துநான் கொஞ்சம் சந்தோஷமாய் வாழ்ந்து கொள்கிறேன். * பேசவேண்டாமென நான்தான் கூறினேன்அதையே வேதவாக்காக்கி பேசாமல் இருக்கிறாய்அதற்காக உன்னுடன் நான்தான் சண்டையிடுகிறேன்நான் அப்படித்தான் பேசுவேன் என்றும்இப்படித்தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    இயலாமையின் நிழல் – கிருஷ்ணமூர்த்தி

    அனைத்து கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. நவீன கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளின் புதிய வடிவமாகவே தகவமைத்துக் கொள்கின்றன. ஈடு செய்ய இயலாத தனித்த அனுபவ வெளிப்பாடுகள் நிறைந்த கதைகளும், சொல்முறைகளில் புதுமையைக் கைக்கொள்ளும் கதைகளே புதிய போக்கை அவதானிக்கின்றன. பண்பாட்டின் பின்புலம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    இருவழிப் பயணம் – வறீதையா கான்ஸ்தந்தின்

    ”உனக்குள் நிகழும் மோதலைஉன்வசப்படுத்திவிடுநீ நெருப்பில் வீசப்படவில்லை,நெருப்பே நீதான்.” – மமா இண்டிகோ               பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் இன்னின்னவற்றைச் சாதித்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த வாழ்க்கையில் அர்த்தமேயில்லை என்பது போன்ற விதிகளைச் சமூகம் நிறுவி வைத்திருக்கிறது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 110

    கம்பம் வாவேர் ராவுத்தரின் குடும்ப கதை ‘மூன்றாம் பிறை’ – பீட்டர் துரைராஜ்

    ‘ஒத்தக்கை இபுராஹிம்’ என்ற சிறுகதையை யதேச்சையாக தமிழினி இணைய இதழில் படிக்க நேரிட்டது. அதன் நேர்த்தியும், ஆழமும் மானசீகன் என்ற பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியது. எனவே, சென்னை புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’ நாவலை தயக்கமில்லாமல் வாங்கிவிட்டேன். தி.ஜானகிராமன்,…

    மேலும் வாசிக்க
Back to top button