விக்னேஷ் ஹரிஹரன்
-
இணைய இதழ் 100
ஐன்ஸ்டீன் எழுதாத கவிதைகள் – விக்னேஷ் ஹரிஹரன்
மனிதன் மண்ணில் தோன்றிய நாள் முதலே விண்ணை அறிந்துவிட முயன்று கொண்டிருக்கிறான். அதற்கான முயற்சியிலேயே அவன் மதங்களையும், தத்துவங்களையும், அறிவியலையும் படைத்திருக்க வேண்டும். அவனுக்கு விண்ணின் அருவமும் நிலையின்மையும் பெரும் கிளர்ச்சியையே அளித்திருக்க வேண்டும். அவன் மண்ணின் பருண்மைகளுக்கு மேல் அருவமாக…
மேலும் வாசிக்க