விபீஷணன்
-
கவிதைகள்
கவிதைகள் – விபீஷணன்
பிராட்டி வயிற்று செல்களைக் கொத்தித் தின்னும் பட்டாம்பூச்சிகளை மட்டும் மேய்க்கத் தெரிந்தவளாக இருக்கிறாய் சிலம்பணிந்து ஆதிகாலத்து ஆப்பிளைக் கவ்வியபடி ஒரு மாயமான் வரக்கூடும் தயவுசெய்து பிடித்துவரப் பணிக்காதே! அட்லஸ் ல் இல்லாததொரு தேசத்திற்கு காலம் கடத்திவிட்டால் கனவுகளிலும் துப்பாக்கியில் வெண்புறாக்களைக் குண்டுகளாக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- விபீஷணன்
மனம் சூழ் ஆழி எத்தனை முறை வந்தாலும் முதல்முறை வருபவனைப் போல் என் பாதங்களைக் கழுவுகிறாய் எப்போதும் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளையே உடுத்திக் கொள்கிறாய் பல உயிர்களை தினமும் பிரசவிக்கிறாய் மனிதனை விடுவிக்கக் கரை வரை ஓடிவந்து நுரைத்துத்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- விபீஷணன்
சாமான்ய புத்தன் காலக்கொல்லன் முகமூடியை அணிந்தவன் துன்பங்கள் ஊறிய நீரில் சிரிப்புத் தூரியத்தால் கண்ணீரைத் தேய்க்கிறான் வீட்டுச் சுவர்களில் தொற்றியிருக்கிறது நினைவுப் பூஞ்சை கதவிடுக்கில் கசிந்த ஒளியிலிருந்து ஒரு அசரீரி சிந்தை படிந்திருந்த மனதைத் தூசி தட்டியவனின் வீடு போதி ஆனது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- விபீஷணன்
03-கருமை நிற ரத்தம் எலும்புகளாலான சிம்மாசனத்தில் நதிக்கரையில் அமர்ந்து அதனுள் உதிக்கும் சூரியன், பறக்கும் பறவைகளைக் கண்டேன். வெண்மேகங்கள் நுரைத்திருந்தன. என் பிம்பத்தின் மீது வட்டம் மற்றும் தாள் வடிவக் கற்களை எரிந்தேன் அதிலிருந்து வழிந்த கருமை நிற ரத்தம் மறுகரையில்…
மேலும் வாசிக்க