வில்லரசன்
-
சிறுகதைகள்
பாறாங்கல் – வில்லரசன்
“தலைசுத்துது தம்பி. கண்ணு ரெண்டும் மங்கலா தெரியுது, மூட்டெல்லாம் வலிக்குது. எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக மாட்டேங்குது”, எனக் கண்களைக் கசக்கியபடியே எதிரே இருக்கும் யுவராஜிடம் கூறி முடித்தார் அந்த வயது முதிர்ந்தவர். அவர் கூறிய அனைத்தையும் கேட்டு முடித்த பிற்பாடு…
மேலும் வாசிக்க