வெற்றுப்படகு

  • சிறுகதைகள்

    வெற்றுப்படகு – காந்தி முருகன்

    கட்டப்பட்டிருந்த கைகளில் கயிற்றின் இறுக்கம் சிறிதும் தளர்ச்சியில்லை. பஞ்சினால் ஆன கயிறாக இருந்தாலும் அக்கயிறு இறுக்கமாகத் திரிக்கப்பட்டு முறுக்கப்பட்டு பலமிக்கதாகத்தான் இருந்தது. கைகள் ஒன்றின் மேலொன்று பின்னிக் கொண்டு வலியை அதிகமாக ஏற்படுத்தியிருந்தன. நரம்புகள் ஒரு சேர புடைத்து தோள் பட்டை…

    மேலும் வாசிக்க
Back to top button