ஷினோலா

  • இணைய இதழ்

    ஷினோலா கவிதைகள்

    அப்பாவித்தனம் “இங்க..இங்க பாருங்கசிரிங்க…” என்றதும்பல்செட்டின் கடைசிப் பல் தெரியகுழைகிறாள் பாட்டி யாரோ ஒருவர் வழி தவறயாரோ ஒருவர் வழிக்கானபாதையை விவரிக்கிறார்கொண்டு போய் விடாத குறையாய்மேடு பள்ளங்களை எச்சரித்தபடி இந்த இரண்டு ரூபாயைஎப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ எனகனிந்த தவிப்பால் விடைபெறுகிறாள்அடுத்த நிறுத்தத்தில்இறங்க…

    மேலும் வாசிக்க
Back to top button