ஸ்ரீதர் பாரதி
-
சிறுகதைகள்
அலைகள் ஓய்வதில்லை
அனந்தராமன் மகன் வேணுகோபாலும் அவன் கூட்டாளிகளும் சிவன் கோயில் தெருவிலிருந்து கிளம்பி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தனர் சைக்கிளில். “வேகமாப் போடா! படம் போட்றப் போறான்…இது சைக்கிளா? இசக்கிக் கோனார் வீட்டு எருமையா? வௌங்காதவனே!” வேணுகோபால் மனோகரங்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும்போதே செயின் கழண்டுருச்சு.…
மேலும் வாசிக்க