ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
-
கட்டுரைகள்
தோப்பில் முஹம்மது மீரான் நினைவுக் கட்டுரை – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
தோப்பில் முஹம்மது மீரான் அவர்களின் முதல் நினைவு தினம் இன்று. தன்னுடைய தனித்துவமான கதை சொல்லல் முறையின் காரணமாகவும், இதுவரை பெரிதும் பேசப்படாத கதைக்களங்களில் இருந்து தன் கதாபாத்திரங்களை வார்த்தெடுக்கும் தன்மையின் காரணமாகவும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு ஆளான…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
வேல்முருகன் இளங்கோவின் ‘ஊடறுப்பு’ நாவல் விமர்சனம்-ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
வேல்முருகன் இளங்கோ தமிழ் இலக்கிய களத்திற்குப் புதிய வருகை. ஊடறுப்பு என்ற தலைப்பும் அதற்கான அட்டைப்படமும் கொஞ்சம் வித்தியாசத்தைக் கொடுக்க, வாசிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்த நாவல். வாசித்தாயிற்று. வேல்முருகன் இளங்கோ என்ற எழுத்தாளரின் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன்…
மேலும் வாசிக்க