ஹம்ரீ
-
இணைய இதழ்
ஹம்ரீ – ராம்பிரசாத்
“அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி” என்றாள் மரியம். “எனக்கு இன்னும் மணமாகவில்லை. அதனால், அழைத்தவுடன் வர முடிந்தது” என்றேன் நான். “அவர்கள் எங்களிடமிருந்து எதையோ மறைப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அது என்ன என்பதைக் கண்டுபிடிக்கத்தான் உன் உதவி தேவைப்படுகிறது.” என்றாள் மரியம். “அவர்கள்…
மேலும் வாசிக்க