adayalam Thodar
-
தொடர்கள்
அடையாளம் 8: மருத்துவர் மனோரமா- உமா மோகன்
தொண்டர் புகழ்பாடிப் `பெரிய புராணம்’ இயற்றிய சேக்கிழார் வம்சக் குழந்தையொன்று, தொண்டை வாழ்வாக வரித்துக்கொண்ட கதைதான் இந்த அத்தியாயம். சென்னை தலைமைக் கணக்காளர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பினாகபாணியின் கரம்பிடித்தார், சேலம் ஜமீன்தார் குடும்பத்துப் பெண் ஞானசுந்தரி. மூத்த மகன் தியாகராஜனுக்குப்…
மேலும் வாசிக்க