Article 15
-
கட்டுரைகள்
3 ரூபாய் கூலி உயர்வு கேட்டால் வன்புணர்ந்து கொலை செய்யலாம் என்ற திமிரைக் கொடுப்பது எது?
Article 15. இன்னும் இந்தப் படம் கொடுத்த தாக்கத்திலிருந்து வெளியில் வர முடியவில்லை. தொடர்ந்து இந்தியாவிலிருக்கும் கிராமப் பகுதிகளில் எங்காவது சாதியின் பெயரால் கொலை, வன்புணர்வு, வன்முறை ஆகியன நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இதைப் பற்றிய எந்த விதமான அக்கறையும், கவலையும்…
மேலும் வாசிக்க