kadalum-manithanum
-
தொடர்கள்
கடலும் மனிதனும் 12: அரிசிச்சோறும் இலிஷ் மோர்க்குழம்பும்- நாராயணி சுப்ரமணியன்
“முன்னொரு காலத்தில் முள்ளம்பன்றி ஒன்று, அலுப்பூட்டுகிற தன் வாழ்க்கை பிடிக்காமல், உயிர்சக்தியான மானிட்டௌ ஆவியிடம் போய் முறையிட்டது. மானிட்டௌ ஆவி, முள்ளம்பன்றியின் தோலை வெளியிலிருந்து உள்பக்கமாகத் திருப்பியது. அதன் உடலுக்குள் இருக்கிற தசை முழுக்க முட்கள் நிரம்பின. பிறகு மானிட்டௌ ஆவி,…
மேலும் வாசிக்க