Kanakabalan
-
கவிதைகள்
கவிதைகள்- கனகா பாலன்
**யாவரும் கேளிர்** அன்றென்ன இன்றென்ன எப்பொழுதும் பொதுவாய் அவரென்ன இவரென்ன யாவருக்கும் ஏதுவாய் பூங்குன்றன் வரியன்றோ பொருந்தியது சிறப்பாய்-அதை யாவரும் கேளீர் எந்தன் கேளிரே… நான் என்பது நான் மட்டுமா தான் என்பது தனித்து நிற்குமா? வான் என்பது எனக்கு மட்டுமா?…
மேலும் வாசிக்க