kavithaikal-mathura

  • கவிதைகள்

    கவிதைகள்- மதுரா 

    வனமோகினி ஏழுகல் ஆட்டத்தில் கூழாங்கற்களை இணைத்தபடி இளைப்பாறுகிறாள்… நிறமில்லா மலர்வனம் ஒன்றை சிருஷ்டிக்க மறுபடியும் முயற்சிக்கும் கரங்களில் தாழம்பூ மணம்.. புதரோரம் முள்வேலிக்குள் பாம்புகளின் சட்டைகள் .. நீலம் பாரித்த வானத்தின் மின்னல் கீற்றுகளில் விழுங்கித் தொலைக்கிறாள் வண்ணமற்ற சூரிய குஞ்சை.…

    மேலும் வாசிக்க
Back to top button