Murali Kannan
-
கவிதைகள்
கவிதைகள் – முரளிகண்ணன்
யவ்வனம் கருணையற்றது காலம். யவ்வனத்தின் உச்சிக்கிளையில் இருந்தபடி நம்மை மனப்பிறழ்வடையச் செய்தவர்களெல்லாம் இப்போது வயோதிகத்தின் வனாந்திரத்தில் தனித்தலைகிறார்கள். ***** புலரும் காலை தரை துடைக்கும் சப்தத்தில் கண் விழிக்கிறார்கள் ICU-வில் இருப்பவர்களின் அட்டெண்டர்கள் “எலிசபெத் பேஷண்ட் அட்டெண்டர்” என்றதோடு ஓய்ந்து போனான்…
மேலும் வாசிக்க