Muthurasa kumar
-
கவிதைகள்
கவிதைகள்- முத்துராசா குமார்
ஆழியிலிருந்து பிரிக்கப்பட்ட நான் ரயில் மூஞ்சியில் மோதித்தெறித்த எருமைகளின் எலும்புகளில் அணிகலன்கள் செய்து பிழைக்கிறேன். வழிபாட்டுக்கு சுறாக் கொம்பு பாடலுக்கு அம்பா சொற்கள் வாசத்திற்கு சமுத்திரக் கவுல் நினைவுகளாக மட்டுமிருக்கின்றன. நினைவுகளையும் திருட வந்தால் காது குடையும் பஞ்சுமுனைக் குச்சியின் இரு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தின்னக்கம் – முத்துராசா குமார்
எக்கச்சக்க கல்வெட்டுத் தழும்புகளாலான திருவேடகம் ஏடகநாதர் கோயில் நூற்றாண்டுகள் கடந்த பழந்தொன்மையானது. வைகைக் கரையில் இருக்கிறது. கோயிலிலிருந்து கொஞ்ச நடை தூரத்திலுள்ள தர்கா, பரப்பளவில் சிறிதானாலும் கோயிலின் வயதிற்குக் கொஞ்சம் நெருங்கி வரும். தர்காவின் தலைவாசலில் முறுக்குக்கம்பிகள் வெளியே தெரியும் கான்க்ரீட்…
மேலும் வாசிக்க