Pa.Madhiyazhagan
-
கவிதைகள்
கவிதைகள் – ப.மதியழகன்
காற்றின் போக்கில்… பழுத்த இலையுடன் உறவாடுவதை மற்ற பச்சிலைகள் நிறுத்திவிட்டன பசிய கிளைகளுடனான தொடர்பை உதற முடியவில்லை பழுத்த இலைக்கு பச்சை கண்ணுக்கு குளர்ச்சி மற்றபடி நிறத்திலா உயர்வு தாழ்வு இருக்கிறது இயற்கையின் பருவமாற்றம் எல்லா உயிர்களுக்கும் பொதூவானது தானே உதிரும்…
மேலும் வாசிக்க