palaivana lanthar
-
கவிதைகள்
கவிதை -பாலைவன லாந்தர்
போலிப்பற்கள் நான் தப்புத்தப்பாக உறங்கிக்கொண்டிருந்தேன் தலைகளுக்கருகில் விரல்கள் கிடந்தன அவை அடிக்கடி ஒட்டிக்கிடந்த பாதச்சதைகளை சிணுக்கெடுத்துக் கொண்டிருந்தன போலிப்பற்கள் உடைந்து முதுகுத்தண்டை உறுத்துகின்றனவா இல்லை கடிக்கின்றனவா எதுவோ ஒன்று ஆம் நெடு நேரமாகிவிட்டிருந்தது பிரிந்து போன காதலியின்…
மேலும் வாசிக்க