Poet Anamika
-
கவிதைகள்
கவிதைகள் – அனாமிகா
துர்கனவின் பகுதியில் மிகுதிப்பட்டு வெளிநீள்கிற மூன்றுவிரல்களுள்ள ஒற்றைக்கையின் கோரசைவு பலகனவுக்குமுன் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்து சாம்பல்நிற மூளையின் சீழ்பிசுபிசுப்புடன் வெளியேறுகின்றது ஒரு அரூபரூபம் அறையெங்கும் ரத்தவாடை உறங்கிக்கிடந்தவனின் ஆன்மாவரை நீட்சித்தது அதனினும் விகாரபாவம் ஒருகணம் சலனித்தடங்கியது இரண்டு நாவுள்ள அழுகிய அம்மிருகத்தின் முன்…
மேலும் வாசிக்க