Reva Kavithaikal
-
கவிதைகள்
கவிதைகள்- ரேவா
1. வினையெழுப்பும் அசைவின் தொடக்கம் * பலனை எதிர்பார்க்கிற பந்தத்தில் பற்றுதலென்பது பட்டாம்பூச்சி விளைவு சிறு அசைவு நகரச் செய்யும் மலையின் கனத்தை வேடிக்கை பார்க்கிற கண் வாங்கித் தருகிறது கவனிப்பு சிறுநகையோ குறுமனமோ கொடுத்துப் போகாத வாத்சல்யத்தைப் பங்கு வைக்கிறது…
மேலும் வாசிக்க