sirar-kathaippadalkal
-
சிறார் இலக்கியம்
சிறார் கதைப்பாடல்கள்- நல்லாசிரியர் அனுமா
மூன்று மீன்கள் அந்தக் குளத்தில் மூன்று அழகு மீன்கள் நண்பர்களாய் அட்டி யின்றி வாழ்ந்தன அளவளாவி மகிழ்ந்து நீந்தின. குளத்தின் கரையில் நின்று குனிந்து உற்று நோக்கி குதித்து ஓடிடும் மீன்களை கண்டான் மீனவன் ஒருவன். அடுத்த நாளில் அவனுடன் நண்பனும்…
மேலும் வாசிக்க