Writer M.Gopalakrishnan Interview
-
நேர்காணல்கள்
முனிமேட்டில் ஒரு சந்திப்பு
தமிழ் இலக்கியத்திற்கு ‘சூத்ரதாரி’ எனும் பெயரில் அறிமுகமானவர் எம்.கோபாலகிருஷ்ணன். அம்மன் நெசவு, மணல் கடிகை ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். முனிமேடு, பிறிதொரு நதிக்கரை ஆகியவை அவருடைய சிறுகதைத் தொகுதிகள். ‘குரல்களின் வேட்டை’ என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். காதலின்…
மேலும் வாசிக்க