செ.மு.நஸீமா பர்வீன்
-
இணைய இதழ் 103
பஷீரின், ‘காதல் கடிதம்’ – செ.மு.நஸீமா பர்வீன்
வாசிப்பு உண்டாக்கிய பரவசத்தை எழுதிக் கடந்துவிடுதல் வரலாற்றின் முதுகில் வலுக்கட்டாயமாக ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுக்கும் இலக்கியவாதிகளிடையே வரலாற்றைத் தன் தோளில் சுமக்கும் காலத்தால் அழியாத படைப்பாளுமைகளில் பஷீர் ஒரு கால வரலாறு. காலம் அவர் எழுத்தைக் கடந்து செல்ல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
ம்ம்… செரி… – செ .மு.நஸீமா பர்வீன்
நாலு செவுர், மேல தார்சு, கீழ மார்பிள், வீட்டுக்கு வெளியே மண்ரோடு.. இல்லாட்டி தார்ரோடு.. காஞ்ச துணிகள எடுக்கப் போனா சிலபோது மேலே இருக்குது வானம்.. “விருந்துக்கு போவலாம்”. “கல்யாணத்துக்குப் போவண்டாமா.. ரெடியாகு..” “பேத்துக்குப் போவணும்னு சொன்னே.. கெளம்பலியா..” “ஊருக்குப் போயிட்டு…
மேலும் வாசிக்க