இணைய இதழ் 116

  • Aug- 2025 -
    23 August

    பூச்செடி – ஜெயபால் பழனியாண்டி

    “அப்பா! அப்பா! ஒரு பூச்சி செத்துக் கிடக்கு” என்று முகத்தில் பெரிய அதிர்ச்சியோடு ஓடி வந்தாள் மிளிர். என்னமா.. என்னாச்சு..?” “அப்பா வெளிய வாசல்ல ஒரு பூச்சி செத்துக் கிடக்குப்பா…நானும் அக்காவும் பாத்தோம்.” அதிகாலை பரப்பரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த என்னிடம்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    மொட்டு மலர் அலர் – கமலதேவி

    பௌர்ணமி அதிகாலை. வாசல் தெளிக்க கதவை திறக்கும் போது மேற்கே கொல்லிமலைத்தொடரின் சிகரம் ஒன்றில் முழுநிலா அமர்ந்திருந்தது. நிலாவை மெல்ல மெல்ல மலை விழுங்கிக் கொண்டிருந்தது. சட்டென்று எழுந்த உடுக்கை ஒலியில் என் கைகளிலிருந்து தண்ணீர் வாளி நழுவியது. கிழக்கு பக்கம்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    மரணத்துளிகள் – பாலு

    மருத்துவர் தனது மூக்குக் கண்ணாடியை நடுவிரலால் சரிசெய்துகொண்டு கையிலிருந்த அறிக்கையை ஆழமாக மீண்டுமொருமுறை புரட்டிப் பார்த்தார். அவருடைய புருவங்களின் மையம் அடர்த்தியான முக்கோண வடிவமாவதைக் கண்டு பயந்து என் மனைவியின் கைகளைப் பற்றினேன். ஏசி குளிர் தாளாமல் தன்னையே அணைத்து அமர்ந்திருந்த…

    மேலும் வாசிக்க
  • 23 August

    தெவ்வானை – இராஜலட்சுமி

    “அண்ணே, அந்தப் புள்ள இழுத்துகிட்டு கிடக்குறாண்ணே. ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போங்கண்ணே?” அலைபேசியில் கேட்ட ஊர்க்காரன் ‘காமாட்சி’ என்ற காமாட்சி நாதனின் குரல் ஆயாசத்தைக் கொடுத்தது  அர்ஜுனருக்கு.  ஊரில் இலை சருகாகி விழுந்தாலும் உடனே அவருக்குப் ஃபோன் செய்து விடுவான்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    தாழப்பறா –  மூங்கில்

    சாலையில் ஓடிவந்த மோட்டார் சத்தம் வீட்டின் முன்பு நிலைத்தபோதே உள்ளுணர்வு அதிர்ந்துவிட்டது. “ஏய், எங்க உங்கப்பன், உள்ள இருக்கானா?” மணியண்ணனின் கூச்சல் கேட்டது. அதைவிடவும் மேலாக வெளியே நின்றுகொண்டிருப்பது நிலா. நான் அதை அறிந்திருக்கவில்லை. கைலியைப் பொதுவாக இடையில் சுருட்டிக்கொண்டு நடைக்குத்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    டோரோத்தி – ராம்பிரசாத்

    “என் மகளை எப்போது விரும்பினாலும் பார்க்க எனக்கே அனுமதி தேவையா?  என் மகளைப் பார்க்க எனக்கு உரிமை உள்ளது. கேட்ட நேரத்தில் உடனடியாக என் கண் முன் நிறுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை உங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்” என்றேன்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    கீர்த்திவாசன் (எ) கிளியோபாட்ராவின் தந்தை – இளஞ்சேரன் ராஜப்பா

    தாய் எடுத்துவிடும் நேர்த்தியான வகிடைப்போல் நடு மண்டை பிளந்து சிவப்பு மயிர்கள் பனிக்காற்றோடு உறைந்து போயிருக்க கண்களைத் திறந்தும் மூடியும், மூடியும் திறந்தும் இறப்பின் பீதியற்று அமர்ந்திருந்த அச்சிறுமி கிளியோபாட்ராவை பார்த்துக் கொண்டிருந்தாள். குன்னூர் அரசு மருத்துவமனை ஒருபோதும் இத்தனை நோயாளிகளுடன்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    காட்சியின்பம் – பாக்கியராஜ் கோதை

    இன்று தூய்மையான வெள்ளை நிற உடையைத் தேர்வு செய்து உடுத்திக் கொண்டேன். வழக்கத்திற்கு மாறாக அறை நண்பனின் வாசனைத் திரவியத்தையும் என் மேல் தெளித்துக் கொண்டு கிளம்பினேன். அது ‘ரோமன் அஃபேர்’ என்கிற பாட்டிலாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று…

    மேலும் வாசிக்க
  • 23 August

    ஒளிமயமான எதிர்காலம் – அரவிந்த் வடசேரி

    காலை நடையின் போதுதான் ஒரு கதை எழுதுவதற்கான ‘கரு’ திடீரெனத் தோன்றியது. இப்படி பல கருக்கள் தோன்றுவதுண்டு. “ஒரு நாள்ல உருப்படியா பண்ணறது கொஞ்சம் நேரம் நடக்கறது மட்டும்தான். அதையும் அதும் இதும் சாக்கு சொல்லி பாதி நாள் போறதில்லை. உங்களுக்கென்ன,…

    மேலும் வாசிக்க
  • 23 August

    அமானிதங்கள் – இத்ரீஸ் யாக்கூப்

    மக்ரிப் தொழுகைக்குப் பிந்திய நேரம். வாசற்படியிலமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையுடன் யூசுஃப், எங்கோ ஒரு மூலையில் பல்பட்ட அப்பம் போல் காட்சியளித்த ஐந்தாம் பிறையை வைத்த கண் வாங்காமல் வெறித்துக் கொண்டிருந்தான். தெருப் பக்கமாய் அவனைக் கடந்துச் சென்ற அவனுடைய உறவுக்காரன் செல்லதுரையின்…

    மேலும் வாசிக்க
Back to top button