இணைய இதழ் 95
-
May- 2024 -19 May
பசலை – மோனிகா மாறன்
அந்தக் கொய்யா மரக்கிளைகளில் நல்ல கரும்பச்சை நிறத்து இலைகளும் மடல் விரித்த வெண்ணிற சிறிய பூக்களும் நிறைந்திருந்தன. புவனா வேகமாக மரத்tதுல ஏறுனா. மண் வண்ணத்தில் இருந்த கிளைகளில் அவள் ஏற்கனவே எஸ்.பி என்று காம்பசால் செதுக்கி வச்ச எழுத்துக்கள் அச்சு…
மேலும் வாசிக்க -
19 May
போர் – ரக்ஷன்கிருத்திக்
என் ஊர் மக்கள் நிலமற்ற எழைகளாய் பரதேசம் சென்றதற்குக் காரணம் நான்தான் என்கிறபோது ஒருவேளை அன்று நான் ஆயுதத்தைக் கையில எடுத்திருக்கக் கூடாதோ என்று நினைக்கிறேன். நான் ஆயுதத்தை எடுத்தது, என் ஊர் மக்களுக்காகதான் என்றாலும் கூட அதை அவர்கள் எனது…
மேலும் வாசிக்க -
19 May
அம்மாவின் வாசம் – அகிலா ஶ்ரீதர்
அதிகாலை நான்கு மணிக்கு பதற்றமாக உள்ளே நுழைந்த போது, வரவேற்பறைப் பெண் மேஜையிலேயே தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவசரமாக அவளை எழுப்பி, ‘எமர்ஜென்சி.. ஸ்ட்ரெச்சர்’ என்றதும், சோஃபா அருகில் கீழே படுத்துக் கொண்டிருந்த வேலு அண்ணா பதறியடித்து எழுந்து ஸ்ட்ரெச்சரைத்…
மேலும் வாசிக்க -
19 May
லாபட்டா லேடீஸ் – ராணி கணேஷ்
இந்தப் படத்தைக் குறித்த நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? ஏன் பரவலாக எல்லோராலும் பாரட்டப்படுகிறது? மனைவியைத் தொலைத்து விட்டு/ மாற்றி விட்டு தேடுவதுதான் கதை. ஏனெனில் தன் மனைவி என நினைத்து வேறொரு…
மேலும் வாசிக்க -
19 May
குறுங்கதைகள் – இத்ரீஸ் யாக்கூப்
1. யாரும் யாரும் அல்ல! மணி இரவு எட்டு இருபது. முக்கத்திலிருந்த கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு நான் திரும்பியபோது எனக்காகவே அதுவரை அங்கே காத்திருந்தது போல் பாட்டி ஒருவர் தயங்கி தயங்கி பஸ் டிக்கெட்டிகிற்கு ஐந்து ரூபாய் குறைகிறதெனவும், கொஞ்சம்…
மேலும் வாசிக்க -
19 May
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 04
துக்கத்தின் மெல்லிய ஓசை (கவிஞர் மதாரின், ‘வெயில் பறந்தது’ தொகுப்பினை முன்வைத்து) மதார் 2021-ம் ஆண்டு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெற்ற இளம் கவிஞர். தனித்துவம் மிகுந்த பங்களிப்புக்கென இளம் கவிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இலக்கியத்தில் அதிகமும் போலி செய்யப்படக்கூடிய வடிவம்…
மேலும் வாசிக்க -
19 May
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 6
பாடசாலை அவலம் ‘’பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது? பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது?’’ குழலனின் குரல் செவிகளுக்குள் நுழைய கண்களைத் திறந்தார் சிங்கமுகன். ‘ம்… இந்த வாரத்தின் விடியலும் இவன் குரலில்தானா? போன வாரத்தின் பிரச்சனையே…
மேலும் வாசிக்க -
18 May
“நானுமா ஒரு காரணம்…?” – உஷாதீபன்
அப்படி ஒருவரை ஒதுக்க வேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. அப்படியெல்லாம் முரணாக நான் என்றுமே, எவரையும் நினைத்ததுமில்லை. ஆனால், இந்த முறை அந்த எண்ணம் தோன்றிவிட்டது. மனசு அந்த விஷயத்தில் தீர்மானமாய் இருந்தது. எதற்கு வம்பு? இடம் மாற்றிக் கொண்டால்…
மேலும் வாசிக்க -
18 May
பெருமழைக் குறி – க.மூர்த்தி
பொழுது ஏறிக்கொண்டே இருந்தது. எருமைக் கன்னுக்குட்டியை பாப்பாங்கரையில் மூன்றாவது ஈத்துக்காக காளைக்கு சேர்த்துவிட்டு வந்திருந்தாள் பவளம். கன்னுக்குட்டி மூக்கனாங் கயிற்றைக் கோர்த்து வேப்பமரத்தின் தாழ்வான கிளையில் கட்டியிருந்தாள். கன்னுக்குட்டியால் காலாத்தியாகக் கூட படுக்க முடியாது. கால்கனை மாற்றியபடி நின்றுகொண்டே இருந்தது. கன்னுக்குட்டிக்கு…
மேலும் வாசிக்க -
18 May
ஷூஜி டெரயாமா கவிதைகள் – தமிழில்; க.மோகனரங்கன்
1இறந்துபோனஎன் தந்தையின் காலணிஅளவை அறிந்த ஒருவர்என்னைப் பார்க்கஒருநாள் வந்தார்விபரீதக் கனவில். 2என்னுள்இருண்ட வீடு ஒன்றுள்ளதுநான் விளக்கைத் துடைக்கும்போதுஒரு பையன்வளைந்த முழங்கால்களுடன்அங்கே தூங்குகிறான். 3விற்கப்பட்டுவிட்டநெல் வயலுக்குகுளிர்கால இரவில்தனியாக வந்தவன்என் அம்மாவின்கருஞ்சிவப்பு வண்ணச் சீப்பைகுழி தோண்டிப் புதைக்கிறேன். 4குமுறும் அலைகளின் ஒசைநெருக்கமாக ஒலிக்கும்பரண் மீது…
மேலும் வாசிக்க