இணைய இதழ்
-
Jul- 2023 -20 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 7
கரவாஜியோ அத்தாலியில் லம்பார்டி பகுதியில் இருக்கும் ஒரு நகரம் கரவாஜியோ. மிலான் நகரில்1576 ல் பரவியக் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க வந்த பல குடும்பங்களில் ஒன்றுதான் மிக்கேலாஞ்சலோ மேரிஸி த கரவாஜியோவினுடையது. கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) பாணியிலானவை என்று வகைப்படுத்துகிறார்கள்.…
மேலும் வாசிக்க -
20 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 6
நம்பிக்கையின் ஒளிக்கீற்று பொதுவாக இந்தியர்கள் நட்புணர்வற்றவர்கள் என்பது என் கருத்து. காரணம் என்னுடைய அமெரிக்கப் பயணத்தின் முதல் விமானம் டெல்லியிலிருந்து நியூ யார்க் வரை பதினைந்து மணி நேரம். இந்தப் பதினைந்து மணி நேரப் பயணத்தில் உடனிருந்த முக்கால்வாசி இந்தியர்கள் யாரும்…
மேலும் வாசிக்க -
20 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 5
நாயக பிம்பமற்ற நாயகன் ஒரு கதாப்பாத்திரத்தை கதையின் நாயகன் என்று நம்ப வைக்க என்னவெல்லாம் செய்யப்படுகிறது? மற்ற அனைவரையும்விட அந்தக் குறிப்பிட்ட பாத்திரம் உடல் வலிமையிலும் மன வலிமையிலும் உயர்ந்ததாக இருக்கும். யாரும் எளிதில் செய்ய இயலாத செயல்களை அசாத்தியமாக செய்து…
மேலும் வாசிக்க -
20 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 4
திமிங்கலத்தின் வாயில் நாற்பது வினாடிகள் டோல்கீனின் சமகாலத்தவராக இருந்தவர் சி. எஸ். லூயிஸ் (C. S. Lewis). இருவரும் ஆக்ஸ்வோர்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள். டோல்கீனுக்கு பேசும் திறன் சற்றே குறைவு. ஆனால் லூயிஸ் மிகச் சிறந்த பேச்சாளர். இருவரின் விரிவுரைகளையும்…
மேலும் வாசிக்க -
20 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 3
நஃபரீன் மொழி பேசிய கடைசி மனிதன் O Naffarínos cutá vu navru cangor luttos ca vúna tiéranar, dana maga tíer ce vru encá vún’ farta once ya merúta vúna maxt’ amámen. தொடர்…
மேலும் வாசிக்க -
20 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 2
ஒளியும் நிழலும் ஓவியங்களைப் பார்ப்பது எனக்கு தியானம் செய்வதற்கு சமம். தமிழில் ஓவியங்கள் குறித்து எழுதிய முக்கியமானவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர். சிற்பமும் ஓவியமும் தன்னை எப்படி ஒரு பார்வையாளனிடம் வெளிப்படுத்திக்கொள்ளும் என்பதை ஒருமுறை ஏஸ்.ரா அழகாகக் கூறினார். எப்படி மனிதர்கள் முதல்…
மேலும் வாசிக்க -
20 July
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 1
பிறழ்வின் கலைஞன் புதியத் தொடர் வழியாக உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. மேற்குலக வாழ்க்கையில் ஒரே சமயம் வசீகரமும் ஒவ்வாமையும் இருந்துகொண்டேயிருக்கிறது. புதுமைப்பித்தனின் கதை மாந்தர்களைப் போலவே எப்படியாவது தாய்நாடு சென்றுவிட வேண்டும் என்ற நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கழிந்துக் கொண்டிருக்கிறது.…
மேலும் வாசிக்க -
6 July
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
கழிவறை கவிதைகள் கழிவறையில் மலர்ந்த மலர் கழிவறை பீங்கானின் விளிம்பில் கிளிமூக்கென வளைந்த வாயுடை புட்டியிலிருந்து கோலம் இடுவது போல கரண்டியிலிருந்து தோசை மாவைச் சுழற்றி ஊற்றுவது போல லாகவமாய் சுத்திகரிப்பு திரவத்தைப் பரத்தி சுழற்றினேன் தொடர்பற்ற துளிகள் விழ விழ புள்ளியிலிருந்து கோடாகி வரிவரியாய் அடர்ந்த நீலம் மேலிருந்து கீழாய் இறங்கியது நீல வரிகளுக்கு இடைப்பட்ட வெண்மை வெறும் வெள்ளை இல்லை அங்கே சிறுபிள்ளை கிறுக்கிய சித்திரப்பூ ஆயிரம் மலர்ந்திருந்தன நீலம் இணைந்த புள்ளிகள் மடலாகிக் கீழ்நோக்கி மலர்ந்தன அந்த மலரை நீங்கள் எந்தச் செடியிலும் பார்க்க முடியாது அது ஆண்டவன் என் கை கொண்டு பூக்கச் செய்த அழகு மலர். ***** நிறங்களின் அரசி கழிவறையில் நீல திரவம் பீங்கான் வெண்மையில் இறங்கும் திரையென அப்போது அத்திரை சூடும் வெளிர் நீலம் நீலம் பார்த்த மனம் இத்தனை இளகுவதாலோ நீலம் அத்தனை நீலமாய் இருப்பதாலோ நீலம் என்பது நிறம் மட்டும் இல்லாததாலோ நீலம் என்பது நிறங்களின் அரசி அங்கே நீலமா விட்டுக் கொடுக்கிறது இல்லையில்லை…
மேலும் வாசிக்க -
6 July
”எழுத்தே எனக்கான வலி நிவாரணி” – எழுத்தாளர் கா. சிவா
நேர்கண்டவர்: கமலதேவி இதுவரை எழுத்தாளர் கா. சிவா அவர்களின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரிசல்,மீச்சிறுதுளி மற்றும் கரவுப்பழி. இவரின் சிறுகதைகளை அன்றாட இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எழுந்த புனைவுகள் என்று சொல்லலாம். சிவாவின் இந்த மூன்று சிறுகதைத்…
மேலும் வாசிக்க -
6 July
தூய்மையெனப்படுவது – கோ.புண்ணியவான்
கல்யாணிக்கு கதவைச் சாத்தியதும்தான் புதிய காற்று நுழைந்ததுபோல இருந்தது . நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக அவளுக்கென பிரத்தியேகமாக நுழைந்த காற்று அது. விருந்தினர் அறைக்குள் புதிய வெளிச்சம் பிரவாகித்திருந்தது. சன்னலுக்கு வெளியே கதிரொலி பாய்ந்து பச்சை வெளி பளீச்சென்று ஜொலித்தது. இதெல்லாம்…
மேலும் வாசிக்க