...

இணைய இதழ் 109

  • Mar- 2025 -
    4 March

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 19 – யுவா

    19. புலிமுகன் திட்டம் ‘’அரிமாபுரி பொடியனுக்கு அதிகாலை வணக்கம்’’ என்று கேலியுடன் வரவேற்றார் புலிமுகன். ‘’வேங்கைபுரி மன்னருக்கு வணக்கம்’’ என்றான் குழலன். அந்த மாளிகையின் வரவேற்பறை போலிருந்த இடத்தில் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார் புலிமுகன். ‘’என்னை எதிர்பார்த்தாயா பொடியா?’’ என்று கேட்டார்.…

    மேலும் வாசிக்க
  • 4 March

    வசிட்டர் – ஜே.மஞ்சுளா தேவி

    ”சிங்கம் எப்படி இருக்கும்?” என்று கேட்டால் இப்பத்த பொடுசுகள் சூர்யாவையும் ஒன்றரை டன் வெய்ட்டையும் சொல்வார்கள். ஆனால் இலக்கியம் தெரிந்தவர்கள் எழுத்தாளர் வசிட்டரைப் போல் இருக்கும் என்றுதான் சொல்வார்கள். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பாம்புக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எழுத்தாளர்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    பதுரு சல்மாவின் பக்கட்டு – இத்ரீஸ் யாக்கூப்

    ரமலான் இரண்டாவது நோன்பு அன்றே அரபு நாட்டில் வேலை பார்க்கும் தனது கணவனான யூசுபிடமிருந்து செலவிற்கு பணம் வந்துவிட்டதில் பதுரு சல்மாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், வந்திருக்கும் பதினைந்தாயிரத்தில் எதை வைத்து என்ன செய்வதென்ற யோசனைகளும் அவளை சற்றே பீடிக்கத்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    காதல் பிசாசே! – ரேவதி பாலு

    “அம்மா! எதிர் ப்ளாட்டுக்கு குடுத்தனம் வந்துட்டாங்க, பாத்தீங்களா?” என்றாள் கன்னியம்மா பாத்திரம் துலக்கிக் கொண்டே. “அப்படியா?” என்றாள் அனு. “நேத்திக்கே வந்துட்டாங்க, போல. நானு ஒங்க வூட்டு வேலை முடிஞ்சு போகசொல, என்னைக் கூப்பிட்டு அவுங்க வூட்லேயும் பாத்திரம் துலக்கற வேலைக்குக்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    உஷா இல்லேன்னா ஊர்மிளா – சின்னுசாமி சந்திரசேகரன்

    ஒரு சோம்பிக் கிடந்த ஞாயிறு காலை, சேஷாத்திரிபுரத்திலிருந்து ரேஸ்கோர்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சுதாகர். பெங்களூரின் இதமான குளிர் காற்று, அவன் சட்டைக்குள் புகுந்து வருடி விட்டுக் கொண்டிருந்தது. எழுபதுகளிலெல்லாம் பெங்களூர் (பெங்களூரூ?) உண்மையிலேயே கார்டன் சிட்டியாகத்தான் இருந்தது. இப்போதைய பெங்களூரு…

    மேலும் வாசிக்க
  • 4 March

    ஆஹா இன்ப நிலாவினிலே! – மஞ்சுளா சுவாமிநாதன்

    நான் அவனுக்காக அவன் வீட்டருகில் இருந்த உணவகத்தில் காத்திருந்தேன். அவனது ஆபீஸ் பஸ் வருகிற நேரம் அது. இப்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி இவ்வாறு சந்தித்துக் கொள்கிறோம். என் ஆபீஸ் முடிந்தவுடன் அந்த உணவகத்திற்கு நான் சென்றுவிடுவேன். அவன் பழைய மகாபலிபுரத்தில் இருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    காலம் கரைக்காத கணங்கள்-16; மு.இராமனாதன்

    சட்டத்தின் மாட்சிமை தர்மேந்திர பிரதான் நான்காண்டுகளாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருக்கிறார். எனினும் அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போதுதான் நன்றாக அறிந்துகொண்டது. அவரிடமிருந்துதான் இந்தக் கட்டுரைக்கான உந்துதலைப் பெற்றேன். அவர் சொன்னார்: ‘மும்மொழிக் கொள்கை என்பது rule of…

    மேலும் வாசிக்க
  • 4 March

    ஷினோலா கவிதைகள்

    பிரியாது விடைபெறுதல் எதையெதையோபேசிக்கொண்டு வரும்பக்கத்து இருக்கைக்காரர்கள்சாவகாசமாய் ஒரு சிநேகிதத்தைஏற்படுத்திக்கொண்டுவிடைபெறுகிறார்கள்அடுத்த மணி நேரத்தில்எந்தப் பரிட்சயமும் இல்லாதஒரு நெருக்கத்தை தைத்துவிட்டுவிலகி செல்கிறது பேருந்துஅடுத்தடுத்தநிறுத்தங்களுக்கானஅவசரத்துடன். * மேக நிழல் சாத்தியமற்ற தருணங்களைகடக்க முடியாதவன்கழுத்தோடு கயிற்றை இறுக்குகிறான்நடுங்கும் கைகளால்நாடியை நறுக்குகிறான்யாரும் காணாத தொலைவில்யாரும் தேடாத மறைவில்துயர் இழுத்துத்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    வளவ.துரையன் கவிதைகள்

    அம்மாதான்….. பார்த்து ஓரமாப்போய்ட்டு வா என்பார் பாட்டி யார்கிட்டயும் சண்டை போட்டுக்கிட்டுஅடி வாங்கி வராதே என்பார் அப்பா எல்லாத்தையும் பத்திரமாஎடுத்து வா என்பார் அண்னன் விளையாடிட்டு வரேன்னுசட்டை டிராயரைஅழுக்காக்கக் கூடாது என்பர் அக்கா அம்மாதான்மத்யான நேரத்துலதூக்குல வச்சிருக்கறசாதத்தைப் பூராசாப்பிட்டு வா என்பார்.…

    மேலும் வாசிக்க
  • 4 March

    ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்

    மகிழம் தினமும் தன் வீட்டின் பின்புறமுள்ளகல்லறைக்கு மலர்கள் கொய்து வந்துதூவுகிறாள்மூதாட்டிஅவளுக்கென மலரும் மலர்களுடன்மலர்மொழியில் பேசியபடியே மலர்களைக் கொய்வதுஅவள் வழக்கம்மரித்த கிழவன் மீது கிழவிக்கு எவ்வளவு காதல்எனப் பேசிச் சிரிப்பார்கள் உள்ளூர்வாசிகள்மனிதர்களிடம் பேசுவதை அவள்நிறுத்தி வருடங்கள் பல கடந்துவிட்டனஅவளும் மலர்களும் மட்டுமே வசித்தஅந்த…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.