இணைய இதழ் 47

  • May- 2022 -
    3 May

    காகங்கள் கரையும் நிலவெளி;15 – சரோ லாமா

    1975 ஆம் ஆண்டு ஜூன் 26 இந்தியர்களால் மறக்க முடியாத நாள். இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நள்ளிரவில் எமர்ஜென்சியை அறிவித்த நாள். அதன் களப் பலிகள் எண்ணற்ற மனிதர்கள், சமுக இயக்கச் செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள். அவர்களில் ஒருவர்தான்…

    மேலும் வாசிக்க
  • 3 May

    சயின்டிஸ்ட் ஆதவன்;3 – செளமியா ரெட்

    கின்ட்சுகி  ஆதவன், மருதாணி வீட்டுக்கு தாராவும் அவளது அப்பா, அம்மாவான சுதாகர் பிரியாவும் வந்திருந்தனர். அவர்கள் வந்தபோது மித்ரன், அமுதா, ஆதவன், மருதாணி நான்கு பேரும் பேக்கிங் (Baking) செய்யப் பயின்று கொண்டிருந்தனர்.  மித்ரன்: டேய், தேவையான பொருள்கள் எல்லாம் சரியான…

    மேலும் வாசிக்க
  • 1 May

    தொலைந்து போன மனிதத்தின் துயரவரிகள் – கவிஞர் அன்பாதவன்

    “கொரொனா யுகம்” கடைகள் இருக்கின்றன ஆனால் திறந்திருக்கவில்லை. பொருள்கள் இருக்கின்றன வாங்க முடியவில்லை. வேலைகள் இருக்கின்றன ஒன்றும் செய்யமுடியவில்லை சாலைகள் இருக்கின்றன எங்கும் போகமுடியவில்லை. மனிதர்கள் விலகி விலகிப் போகிறார்கள். நெருங்க முடியவில்லை. இரவுகள் வந்து வந்து போகின்றன. உறக்கம் வரவில்லை.…

    மேலும் வாசிக்க
  • 1 May

    ரசிகனின் டைரி;2 – வருணன்

    The Power of the Dog (2021)  Dir: Jane Campion | 126 minutes | English | Netflix   சில இயக்குநர்களோட பேரைக் கேட்டதுமே நமக்கு ஒரு படம் மட்டும் மனசுல மின்னி மறையும். Jane Campion அப்டிங்குற…

    மேலும் வாசிக்க
  • 1 May

    மனதின் அகதி – சிதம்பரம்

    மிச்சமிருக்கும் மழையையும் என் மீது கொட்டித்தீர்க்கும் இலக்கோடு வானம் மிக வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. இவ்வளவு மழையையும் பொறுட்படுத்தாது வண்டியில் குறுக்கும் நெடுக்குமாக மனிதர்கள். என் கையில் இருந்த பிரியாணி கொஞ்ச கொஞ்சமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. அதன் கணம் இன்று கொஞ்சம் அதிகமாய் …

    மேலும் வாசிக்க
  • 1 May

    ஓர்மைகளில் கசியும் கலுங்கு – சேலம் ராஜா

    இன்றைய காலம் எல்லோரையும் எங்காவது எதைநோக்கியோ ஓடவைத்துக்கொண்டே இருக்கிறது. ஓடும் நமக்கு எங்கே ஓடுகிறோமென இறுதிவரை தெரிவதே இல்லை. அந்த ஓட்டத்தில் எதையும் கவனிப்பதுமில்லை. எதையுமென்றால் நாம் பிறந்த ஊரை கூட. அங்கு நிகழும் மாற்றங்களை, இறுதியை நெருங்கிவிட்டு சாவை எதிர்…

    மேலும் வாசிக்க
  • 1 May

    நம்பிக்கை – கணேஷ் ராகவன்

    கதையை முழுவதுமாகக் கேட்ட மேனேஜர் சுபாஷ் சோபாவிலிருந்து எழுந்து பிரகாசைக் கட்டிப்பிடித்தார். “பிரகாஷ், கதை சூப்பர். இது எவ்வளவு செலவு ஆனாலும் நம்ம பண்ணுறோம்.” சுபாஷின் வாயிலிருந்து பொழிந்த வார்த்தைகள், வாழ்க்கையின் மகத்துவத்தை அவனுக்குள் உணர்ந்தான். சுற்றிச் சுற்றி வந்த தோல்விகளின்…

    மேலும் வாசிக்க
  • 1 May

    அது ஒரு கலை – நித்வி

    சென்னையில் இருந்து மகன் வந்து இரண்டு நாட்கள் ஆகிறது ஆன போதும் மகனுக்கும் மருமகளுக்கும் கறி எடுத்து வாய்க்கு ருசியாக செஞ்சு போட முடியலயே என்ற ஒரு சின்ன வருத்தம் சுந்தரத்திற்கு. மகன் வந்திறங்கிய மறுநாளோ ஆயுத பூஜை அதற்கு அடுத்த…

    மேலும் வாசிக்க
  • 1 May

    ‘கைலி’ என்றொரு காலம் – இந்திரா ராஜமாணிக்கம்

    காலம் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல பெயர்களோடு கூட உலாவரும். ‘கலர் சாப்பிடுறீங்களா?’ என்றொருமுறை தனக்கு அது பெயர் சூட்டிக்கொண்டிருந்தது. அப்போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு நிறமிருந்தது. சிலருக்கு மஞ்சள்,…

    மேலும் வாசிக்க
  • 1 May

    வெற்றுப்படகு – காந்தி முருகன்

    கட்டப்பட்டிருந்த கைகளில் கயிற்றின் இறுக்கம் சிறிதும் தளர்ச்சியில்லை. பஞ்சினால் ஆன கயிறாக இருந்தாலும் அக்கயிறு இறுக்கமாகத் திரிக்கப்பட்டு முறுக்கப்பட்டு பலமிக்கதாகத்தான் இருந்தது. கைகள் ஒன்றின் மேலொன்று பின்னிக் கொண்டு வலியை அதிகமாக ஏற்படுத்தியிருந்தன. நரம்புகள் ஒரு சேர புடைத்து தோள் பட்டை…

    மேலும் வாசிக்க
Back to top button