இணைய இதழ் 61
-
Dec- 2022 -1 December
ஜானு; 09 – கிருத்திகா தாஸ்
அந்த ஒரு நொடி “ஓடுவியா ஜானகி..?” “ஓடுவேன் கீத்தாக்கா..” “வேகமா ஓடுவியா ?” “செம்ம ஸ்பீடா ஓடுவேன்” “சரி.. நான் சொல்றத கவனமா கேளு..” “ம்ம்..” “அவங்க எத்தனை பேர் இருக்காங்க எங்க இருக்காங்கன்னு நமக்குத் தெரியாது..” “.” “இப்போ இந்தக்…
மேலும் வாசிக்க -
1 December
அவ்வளவுதான் – மலையாளம்: டி.பி ராஜீவன் – தமிழில்: திருமூழிக்களம் இரா சசீதரன்
பகலின் உலோகப் பலகையில் கதிரவன் ஆணி ஒன்று அடித்தார் மனிதன் அதற்குச் சுற்றும் இருளின் யானையைக் கட்டி இரவு என்று அழைத்தனர் பாட்டன் முப்பாட்டன் காலம் தொட்டே கனவுகள் காண்பவர்கள் நாம் கனவு கண்டால் பட்டுச் சேலையும் வளையும் வரை முன்னோர்களுக்குக்…
மேலும் வாசிக்க -
1 December
காயத்ரி ராஜசேகர் கவிதைகள்
ஒப்புக் கொள்கிறேன் உன்னோடிருந்த காலங்களில் நான் அத்தனை பால்யத்தையும் மீட்டெடுத்திருந்தேன் நில்லாமல் இரட்டிப்பாகிய எனக்கு பகல் நிழலாய் நீ தெரிய உன் முகம் கையேந்தி கண் நிறைத்துக் கொள்கிறேன் மீளுருவாக்க முடியாத நேற்று நம் பந்தம் உன் கண்படும் தூரத்தில் இருந்துமில்லாமல்…
மேலும் வாசிக்க -
1 December
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அந்தி இரக்கமற்ற இந்த அந்தியின் பொழுதைத் தீட்டுவதற்கு எவ்வளவு பேர் இறந்தார்களோ அவர்கள் காரிருள் கனிய படகில் சவாரி செய்து ஒளியை ஏற்றி வைத்தார்கள் வீழ்ச்சியின் திரை வடிவத்தின் பின்னணியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சில்லிட்ட காற்று ஆதியின் அந்தத்தை மறக்காமல்…
மேலும் வாசிக்க -
1 December
ரசிகனின் டைரி 2.0; 16 – வருணன்
The Babadook (2014) Dir: Jennifer Kent | 94 min | Australia | Amazon Prime இருந்தவர்கள் இல்லாமல் போகையில் இருப்பவர்கள் என்னவாக ஆவார்கள்? பிரியங்கள் பொழிந்த மனிதர்களின் இல்லாமையில், அது அறியாது இன்னும் சுரந்துகொண்டே இருக்கும் பிரியத்தின்…
மேலும் வாசிக்க -
1 December
அணுவிலிருந்து தப்பித்த ஒரு துகளின் கதை; 01 – ஜெகதீசன் சைவராஜ்
குவாண்டம் இயற்பியல்-தொடக்கத்தின் சரடுகள் (Quantum Physics-Threads of Origin) பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் சிறுபுள்ளிகளாகிய விண்மீன்களை திரைவிலக்கிக் காட்டும் ஓர் இரவின் போது அண்ணாந்து பார்க்கும் எவர்க்கும் எழும் கேள்விகள்,’நாம் எப்படி உருவானோம்?’,’நமது தொடக்கம் தான் என்ன?’ என்பவைதான். மனிதர்களுக்கு தொடக்கம்…
மேலும் வாசிக்க -
1 December
பல’சரக்கு’க் கடை; 09 – பாலகணேஷ்
ஒரு கதாநாயகனின் கதை பத்திரிகை உலகையே நான்கைந்து அத்தியாயங்களாகச் சுற்றிவருவது சற்றே போரடிக்கிறதல்லவா.? ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அதைத் தொடரலாம். இப்போது என் பிள்ளைப் பிராயத்துக்கு உங்களையும் அழைத்துச் சென்று, எனக்குப் பிடித்த கதாநாயகரையும் அனுபவங்களையும் உணரவைக்கப் போகிறேன். வாருங்கள்……
மேலும் வாசிக்க -
1 December
அகமும் புறமும்; 10 – கமலதேவி
அரிதினும் அரிதே நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே குறுந்தொகை: 3 எழுதியவர்: தேவகுலத்தார் [ஆசிரியர் அறியப்பட முடியாத பாடல்களுக்கு இப்படியான குறிப்பு இருக்கலாம்] திணை: குறிஞ்சித்திணை…
மேலும் வாசிக்க -
1 December
ஊர் திரும்புதல் – குமாரநந்தன்
தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஜெயக்குமாருக்குள் தீவிரமடையத் தொடங்கியது. அவர் ஒரு சினிமா நடிகர். பல ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் சமீபத்தில்தான் நடிகராக அறிமுகமானார். அதற்குள் அவருடைய வாலிபம் முடிந்திருந்தது. முதலில் அவர் டைரக்டராக விரும்பித்தான் வீட்டை விட்டு வந்தார்.…
மேலும் வாசிக்க -
1 December
கொக்கி – உஷாதீபன்
விஜயாதான் இவனை வளைத்துப் போட்டாள். இவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. பாடத்துல கொஞ்சம் சந்தேகம்…நாகுட்டக் கேட்டுக்கட்டுமா? என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறாள். நாகராஜன் என்ற என் பெயரை எல்லோரும் அப்படித்தான் சுருக்கிக் கூப்பிடுவார்கள். நாகு, நாகு என்று அழைப்பது எனக்குப் பிடிப்பதில்லைதான். இனி…
மேலும் வாசிக்க