இணைய இதழ்

  • Jul- 2023 -
    21 July

    சுபி கவிதைகள்

    யாரோ செய்த வன்மங்கள் யாரோ செய்த புறக்கணிப்புகள் யாரோ தோண்டிய குழிகள் நினைவுச்சுரங்கத்தின் கோடாரி ஒலியாக நாளங்களில் வெட்ட வெட்ட காலொடிந்த புறா ஒன்றின் நெடுநேர முனகல் சத்தம் காதில் ஒலிக்க ஒலிக்க நான் அதைத் தாண்டுகிறேன் எந்தக் குற்றவுணர்வுமற்று அந்தப்…

    மேலும் வாசிக்க
  • 21 July

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    மிச்சமிருக்கிறது ஒரு நாழி மிச்சமிருக்கிறது ஒரு நாழி அசாதாரணமான நிகழ்வு ஒன்றுக்காக அல்லது ‘சும்மா’ யென எல்லோரும் எளிதில் கடந்து போகிற நிகழ்வு ஒன்றுக்காக மிச்சமிருக்கிறது ஒரு நாழி. *** அந்த ஓவியம் முற்றுப்பெற மேலும் சில கோடுகள் கிறுக்கப்பட வேண்டும்…

    மேலும் வாசிக்க
  • 21 July

    மணிமீ கவிதைகள்

    கலைத்துவிடாதீர்கள்  கயிற்றுக் கட்டிலை சுவற்றில் சாய்த்துவிட்டு தலைக்கு வைத்திருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வேப்பங்குச்சியைப் பல்லுக்குக் கொடுத்துவிட்டு வயல்வெளியில் நடந்து பம்புசெட்டில் நீராடித் திரும்பும் வழியில் தேநீர்க்கடையொன்றில் பசியாறிப் பழகியவர்களை நலம் விசாரிக்கும் கனவொன்றைக் கண்டுகொண்டிருக்கிறேன் காலிங் பெல் அழுத்திக்…

    மேலும் வாசிக்க
  • 21 July

    தேன்மொழி அசோக் கவிதைகள்     

    தனியன் பொசுக்கு பொசுக்கென கோபம் மட்டும் வராமலிருந்திருந்தால் இந்நேரம் கூட்டாஞ்சோறு பொங்கி ஆளாளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டிருப்பார்கள் இப்படி வெந்தும் வேகமாலும் பொங்கி தான் பொங்கியதை தானே அள்ளித் தின்னும் கொடுமை நேர்ந்திருக்காது. *** கொள்ளைக்கூட்டத்தினர் சதா தேடி அலைந்துகொண்டே…

    மேலும் வாசிக்க
  • 21 July

    லக்ஷ்மி கவிதைகள்

    புதர்கள் மண்டிக் கிடக்குமிடத்தில் பூத்திருக்கும் பூக்களைப் பறிக்க முயற்சிக்கிறேன் உடலெங்கும் முட்கள் கிழித்து ரணமாகிவிட்டன பசித்த வயிறு ஒளியிழந்த கண்கள் என்னை ஏதும் செய்துவிடும் முன் அந்தப் பூக்கள் எனக்கு வேண்டும் அதோ அந்தக் குப்பைக்கருகே பசியால் மரித்துக் கிடக்கும் என்…

    மேலும் வாசிக்க
  • 21 July

    மித்ரா அழகுவேல் கவிதைகள்

    இரண்டு பாதைகள்  என் முன்னே எப்போதும் கலைந்து கிடக்கின்றன இரண்டு தெரிவுகள் எளிதானதும் பொதுவானதும் வில்லங்கமற்றதுமான ஒன்றுடன் வசீகரத்துடன் ஒட்டியிருக்கிறது ஆபத்துடன் நிறைவும் தரக்கூடியதுமான இன்னொன்று பாதுகாப்பும் ஆன்மதிருப்தியும் சுலபத்தன்மையும் சுயமும் எக்காலத்திலும் தலைகீழி இந்தப் பாதையிலேயே நடந்திருக்கலாம்தானே நான் சொன்னதையே…

    மேலும் வாசிக்க
  • 21 July

    ராணி கணேஷ் கவிதைகள்

    வாழ்வின் பச்சையத்தையும், சருகுகளையும் ஒருசேரக்கொண்ட பெரும் மலைக்காட்டில் தனியே சுற்றித்திரிகிறேன்… தூக்கம் கலைந்த ஒரு மாலையில் ஞாபகப் பெட்டகத்துள் உறங்கும் காலப்பறவை தன் சிறகுகளை மெதுவாய் அசைத்துப் பார்க்கிறது உயிர்த்தலின் பயனாய் உடன்வரும் முதல் முத்தம், காதல் , துக்கம்,துரோகம் என…

    மேலும் வாசிக்க
  • 21 July

    நலங்கிள்ளி கவிதைகள்

     நில நிலவரம் ஏற்கனவேயிருந்த இடத்தை விற்று மெயின் ரோட்டில் இடம் வாங்கி வீடு கட்டலாம் என்பது திட்டம் தரகர் காட்டிய இடம் சதுர வடிவம் அவ்விடத்தை பொறியாளர் ப்ளூ பிரின்டில் முக்கோணமென உறுதியளித்தார் இரண்டாம் தரகரிடம் விசாரிக்கச் சொன்ன பொழுது அந்த இடம்…

    மேலும் வாசிக்க
  • 21 July

    குமரகுரு கவிதைகள்

    கடினமான காலங்களில் இளைப்பாறுதல் தந்த மலர்களாய்ப் பூத்துக் குலுங்கிய செடி! நான் மகிழ்ச்சியில் ஆடிய அன்று வாடிப் போயிருந்தது. நான் எப்படி அதற்கு ஆறுதல் சொல்வேன்? என் துக்கத்தில் அதற்கு நீரூற்ற மறந்தவனல்லவா நான்? **** என்னிடம் ஒரு உவமை உள்ளது…

    மேலும் வாசிக்க
  • 20 July

    விருந்து – ந. சிவநேசன்

    ‘வா உனக்கு பிரியாணி செஞ்சிப் போடுறேன்’ என அவளிடமிருந்து பதில் வந்திருந்தது. இவனுக்கு ஒரு மாதிரி வியர்த்தது. ‘எப்போ?’ என அனுப்பினான். ‘எப்போனா? எப்ப வேணாலும் செஞ்சி தர்றேன்’ இவன் துணிச்சலாக அடுத்த கேள்வியைக் கேட்டான். ‘ஓ அப்படியா நான் நைட்டு…

    மேலும் வாசிக்க
Back to top button